TNPSC Group IV VAO Model Paper 5 (Tamil)

© examsiri.com
Question : 12 of 69
 
Marks: +1, -0
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும். 1. இந்தியாவில் 25 உயர்நீதி மன்றங்கள் உள்ளன. 2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவை பொதுவான உயர் நீதி மன்றத்தை கொண்டு உள்ளன. 3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதி மன்றத்தை கொண்டு உள்ளது. மேற்கண்டவற்றில் எவை சரியானது?
Go to Question: