TN TET 2 தமிழ் 9 ஆம் வகுப்பு

© examsiri.com
Question : 56 of 122
 
Marks: +1, -0
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்க.I.”பாடு” எனக் கூறியவுடன் பாடுபவர் ஆசுகவி.II.செவிக்கினிய ஓசை நலம் சிறக்கப் பாடுபவர் மதுரகவி.III.சொல்லணி அமைத்து சுவை வளம் செழிக்கப் பாடுபவர் சித்திரக்கவி.IV.தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர் வித்தாரக்கவி.V.நால்வகைக் கவிதைகளையும் பாடவல்ல கவிஞனை கவிஞரேறு எனத் தமிழறிந்தோர் போற்றுவர்.
Go to Question: