TN TET 2 தமிழ் 9 ஆம் வகுப்பு
© examsiri.com
Question : 31 of 122
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடையவர் யார்?
I.திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
II.முதல் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவர்.
III.இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களை இயற்றியவர்.
I.திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
II.முதல் குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவர்.
III.இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களை இயற்றியவர்.
Go to Question: