TN TET 2 தமிழ் 12ஆம் வகுப்பு Set 1
© examsiri.com
Question : 80 of 90
Marks:
+1,
-0
பின்வரும் புலவரேறு தொடர்பான கூற்றுகளை ஆராய்க.
I. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் பட்டம் பெற்றவர்.
II. கரந்தை தமிழ்ச்சங்கத்தின் “தங்கத்தோடா” பரிசினைப் பெற்றவர்.
III. தமிழவேள் நமச்சிவாய முதலியார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்.
IV. தமிழரசி குறவஞ்சியை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.
I. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் பட்டம் பெற்றவர்.
II. கரந்தை தமிழ்ச்சங்கத்தின் “தங்கத்தோடா” பரிசினைப் பெற்றவர்.
III. தமிழவேள் நமச்சிவாய முதலியார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்.
IV. தமிழரசி குறவஞ்சியை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.
Go to Question: