TN TET 2 தமிழ் 12ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 78 of 90
 
Marks: +1, -0
பின்வரும் கூற்றுகளுடன் தொடர்புடையவர் யார்?
I.    இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டபிரபந்தம்” எனக் கூறுவர்.
II.    மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அவையில் அலுவலராய் பணி செய்தவர்.
III.    இவர் தம் பாடல்கள் சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.
IV.    திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி அந்தாதி பாடியவர்.
Go to Question: