TN TET 2 தமிழ் 12ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 18 of 90
 
Marks: +1, -0
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
I.    இத்தாலி நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்ப தமிழ்நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் இயற்றியளித்த பெருங்காப்பியம் தேம்பாவணியாகும்.
II.    தேம்பாவணி மூன்று காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள் கொண்டது.
III.    தேன் + பா + அணி என்னும் போது தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும், தேம்பா + அணி என்னும் போது வாடாத மாலை என்றும் பொருள்.
Go to Question: