TN TET 2 தமிழ் 11ஆம் வகுப்பு Set 1
© examsiri.com
Question : 33 of 90
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
I. சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்பது பொருள்.
II. இது விலாதத்து காண்டம், நுபுவத்துக்காண்டம், ஹிஜ்ஜிரத்துக் காண்டம் என மூன்று பிரிவுகளையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.
III. பெருமானார் பிறப்பும், இளமை நிகழ்வுகளும் விலாதத்து காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. திருமணமும், திருமறை நபிகளுக்கு அருளப்பட்டதும் நுபுவத்து காண்டத்திலும், மக்கத்தை விட்டு மதீனா சென்றது ஹிஜ்ஜிரத்து காண்டத்திலும் பாடப்பட்டுள்ளது.
I. சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்பது பொருள்.
II. இது விலாதத்து காண்டம், நுபுவத்துக்காண்டம், ஹிஜ்ஜிரத்துக் காண்டம் என மூன்று பிரிவுகளையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.
III. பெருமானார் பிறப்பும், இளமை நிகழ்வுகளும் விலாதத்து காண்டத்தில் உரைக்கப்படுகின்றன. திருமணமும், திருமறை நபிகளுக்கு அருளப்பட்டதும் நுபுவத்து காண்டத்திலும், மக்கத்தை விட்டு மதீனா சென்றது ஹிஜ்ஜிரத்து காண்டத்திலும் பாடப்பட்டுள்ளது.
Go to Question: