TN TET 2 Maths 8ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 107 of 110
 
Marks: +1, -0
வகுப்பறையில் அமர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் கரும்பலகையில் இடைநிலைப் பார்வைக் கோட்டிலிருந்து 1.5மீ உயரத்தில் உள்ள ஓவியத்தை 30° ஏற்றக் கோணத்தில் காண்கிறான். ஓவியம் அவனுக்குத் தெளிவாக தெரியாததால் நேராகக் கரும்பலகையை நோக்கி நகர்ந்து மீண்டும் அந்த ஓவியத்தை 45° ஏற்றக் கோணத்தில் தெளிவாகக் காண்கிறான் எனில், அவன் நகர்ந்த தூரத்தைக் காண்க.
Go to Question: