TN TET 2 Maths 10ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 63 of 100
 
Marks: +1, -0
ஒரு விவசாயி 100ச.மீ பரப்பளவில் ஒரு செவ்வகவடிவக் காய்கறித் தோட்டத்தை அமைக்க விரும்பினார். அவரிடம் 30மீ நீளமேயுள்ள முள்கம்பி இருந்ததால் வீட்டின் மதில் சுவரைத் தோட்டத்தின் நான்காவது பக்க வேலியாக வைத்துக் கொண்டு அக்கம்பியால் மூன்று பக்கமும், வேலியை அமைத்தார். தோட்டத்தின் பக்க அளவைக் காண்க.
Go to Question: