TN TET 2 Maths 10ஆம் வகுப்பு Set 2
© examsiri.com
Question : 52 of 78
Marks:
+1,
-0
ஒரு கோபுரத்திலிருந்து 28.5மீ தூரத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவர் கோபுரத்தின் உச்சியை 45° ஏற்றக் கோணத்தில் காண்கிறார். அவருடைய கிடைநிலைப் பார்வைக் கோடு தரையிலிருந்து 1.5மீ உயரத்தில் உள்ளது எனில், கோபுரத்தின் உயரம் காண்க.
Go to Question: