TN TET 2 தமிழ் 9 ஆம் வகுப்பு
© examsiri.com
Question : 2 of 122
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
I.மூவுலகிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத்தொகுதி என்னும் ஐவகையாகும்.
II.தீவிணை என்பது கொலை, களவு, காமமெனும் கொடிய விருப்பம் ஆகிய உடலில் தோன்றும் மூன்றும், பொய் பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல் எனச் சொல்லில் தோன்றும் நான்கும் ஆகும்.
I.மூவுலகிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத்தொகுதி என்னும் ஐவகையாகும்.
II.தீவிணை என்பது கொலை, களவு, காமமெனும் கொடிய விருப்பம் ஆகிய உடலில் தோன்றும் மூன்றும், பொய் பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல் எனச் சொல்லில் தோன்றும் நான்கும் ஆகும்.
Go to Question: