TN TET 2 தமிழ் 12ஆம் வகுப்பு Set 1
© examsiri.com
Question : 18 of 90
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
I. இத்தாலி நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்ப தமிழ்நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் இயற்றியளித்த பெருங்காப்பியம் தேம்பாவணியாகும்.
II. தேம்பாவணி மூன்று காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள் கொண்டது.
III. தேன் + பா + அணி என்னும் போது தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும், தேம்பா + அணி என்னும் போது வாடாத மாலை என்றும் பொருள்.
I. இத்தாலி நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்ப தமிழ்நாட்டிற்கு வந்த வீரமாமுனிவர் இயற்றியளித்த பெருங்காப்பியம் தேம்பாவணியாகும்.
II. தேம்பாவணி மூன்று காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்கள் கொண்டது.
III. தேன் + பா + அணி என்னும் போது தேன் போன்ற பாக்களை அணியாக உடையது என்றும், தேம்பா + அணி என்னும் போது வாடாத மாலை என்றும் பொருள்.
Go to Question: