TN TET 2 தமிழ் 11ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 85 of 90
 
Marks: +1, -0
 பின்வரும் கூற்றுகளை ஆராய்க. சீவக சிந்தாமணி
I.    சீவக சிந்தாமணி சோழ நாட்டைச் சேர்ந்த சமணத் துறவி திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டது.
II.    இது விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் காப்பியம். இது 13 காதைகளைக் கொண்டது.
III.    இந்நூலுக்கு உரை கண்டவர் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க் கினியர்.
 
Go to Question: