TN TET 2 தமிழ் 11ஆம் வகுப்பு Set 1

© examsiri.com
Question : 43 of 90
 
Marks: +1, -0
15.    பின்வரும் அகநானூறு தொடர்பான கூற்றுகளில் தவறானதைத் தேர்க.
I.    அகநானூறு களிற்றியானைப் நிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்னும் மூன்று பிரிவுகளை உடையது.
II.    களிற்றியானை நிரையில் 180 பாடல்களும், மணிமிடைப்பவளத்தில் 120 பாடல்களும், நித்திலக்கோவையில் 100 பாடல்களும் உள்ளன.
III.    அகநானூறு 13 –அடிச் சிறுமையும், 31 அடிப் பெருமையும் கொண்டவை.
IV.    இது நெடுந்தொகை எனவும், இது உருத்திரசன்மர் என்பவரால் தொகுக்கப்பட்டது.
 
Go to Question: