TN TET 2 தமிழ் 10ஆம் வகுப்பு
© examsiri.com
Question : 39 of 90
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
I.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி – பாவலரேறு.
II.திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி செம்மொழியாம் – திராவிட சாஸ்திரி.
III.பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி – பாவாணர்.
I.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி – பாவலரேறு.
II.திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி செம்மொழியாம் – திராவிட சாஸ்திரி.
III.பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி – பாவாணர்.
Go to Question: