TN TET 2 தமிழ் 10ஆம் வகுப்பு
© examsiri.com
Question : 34 of 90
Marks:
+1,
-0
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்க.
I.1901 – ல் மதுரை தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
II.1918 – ல் கரந்தை தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
III.1919 – ல் சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
IV.1966 – ல் உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப் பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
I.1901 – ல் மதுரை தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது.
II.1918 – ல் கரந்தை தமிழ்ச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
III.1919 – ல் சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
IV.1966 – ல் உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப் பாவாணரால் எழுதி வெளியிடப்பட்டது.
Go to Question: