TN TET 1 Model Paper 4 (தமிழ்)

© examsiri.com
Question : 51 of 150
 
Marks: +1, -0

கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரியானது?

1. பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்கவைப்பது சந்தி.

2. பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது சாரியை எனப்படும்.

3. சாரியை என்பது இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வரும்.

Go to Question: