TN TET 1 Model Paper 4 (தமிழ்)

© examsiri.com
Question : 116 of 150
 
Marks: +1, -0

ஒரு கட்டடத்தின் மேல் ஒரு கொடிக் கம்பம் நிற்கிறது. தரையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றின் ஏற்றக்கோணங்கள் முறையே 600மற்றும் 450என்க. மேலும் கொடிக்கம்பத்தின் உயரம் 10 மீ எனில், கட்டடத்தின் உயரத்தைக் காண்க.

Go to Question: