TN TET 1 Environmental Studies 4ஆம் வகுப்பு

© examsiri.com
Question : 82 of 88
 
Marks: +1, -0
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? I. வேக வைக்காத நெல்லின் உமியை நீக்கினால் கிடைப்பது பச்சரிசி. இதில் சில சத்துக்கள் நீக்கப்படுகின்றன. II. நெல்லை வேக வைத்து உலர்த்திய பின் உமியை நீக்கினால் கிடைப்பது புழுங்கல் அரிசி. இதில் சத்துக்கள் நீக்கப்படுவதில்லை.
Go to Question: